காலிமுகத்திடலில் நடைபெறும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் பௌத்த தேரர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திரிபேஹ சிறிதம்ம தேரர் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் பதவியில் இருந்து விலகக்கோரி கடந்த 9 ஆம் திகதியில் இருந்து காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே திரிபேஹ சிறிதம்ம தேரரும் இன்று புதன்கிழமை குறித்த பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment