அலி சப்ரி தொடர்ந்தும் நிதியமைச்சர் பதவியினை வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலே, நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இராஜினமா செய்ததனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மருத்த நிலையில், அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
Post a Comment