அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு இன்றையதினம் (28) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் குறித்த உத்தரவை விடுத்துள்ளது.
Post a Comment