இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார துண்டிப்பு இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, தொழில்நுட்பக் கோளாறு சீர்த்திருத்தப்பட்டுள்ளதால் முன்னர் அறிவிக்கப்பட்டதை போன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று (12) மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் வெட்டு அமுலாக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment