ரயில் நிலைய அதிபர்கள் எடுத்த அதிரடி முடிவு. Muhamed Hasil December 27, 2021 A+ A- Print Email ரயில் நிலைய அதிபர்கள் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்டந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.ரயில்வே பொது முகாமையாளருடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment