இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம்(29) கொவிட் தொற்றில் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.
நாளொன்றில் பதிவான அதிகளவிலான கொவிட் மரணங்கள் நேற்றைய தினமே பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment