இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டில் நேற்றைய தினம்(17) 170 பேர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் தெரிவிக்கின்றது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,604ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment