பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் பொது மக்களின் தேவைக்கருதி அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர்களினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விசேட வர்த்தமானி வருமாறு..
Post a Comment