ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வறிதானதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்ததன் பின்னர் சபையில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வௌியிட்டமையால் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
Post a Comment