ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணை பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன. எதிராக 11 நாடுகள் வாக்களித்தன.
இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது.
Post a Comment