நாட்டில் சற்றுமுன் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவானது. January 22, 2021 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரவித்துள்ளது.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment