இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று மாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்,
காத்தான்குடி பொலிஸ் பிரிவு
- 165 காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு 3
- 165 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு மேற்கு
- 165 பீ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு கிழக்கு
- 166 காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு 2
- 166 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு வடக்கு
- 167 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு வடக்கு
- 167 பீ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு கிழக்கு
- 167 டி, புதிய காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு மேற்கு
பண்டாரகம / அட்டுலுகம
- 660 ஏ எபிடமுல்ல கிராம சேவகர் பிரிவு
- 659 பீ பமுணுமுல்ல கிராம சேவகர் பிரிவு
மொனராகல / படல்கும்புர
- அளுபொத கிராம சேவகர் பிரிவு
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசடி கிராம சேவகர் பிரிவு இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment