இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேலியகொட பகுதியில் வசித்த 71 வயதான பெண்ணும், அத்துறுகிரிய பகுதியில் வசித்த 46 வயதான ஆணுமே உயிரிழந்துள்ளனர்.
இதன்படி மொத்த மரணங்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment