பிரித்தானியாவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட அதிக வீரியம் கொண்ட உருமாற்ற கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து வருகைத் தந்த ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான ஆய்வு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
Post a Comment