குடும்பங்கள் பொறுப்பேற்காத நபர்களின் இறுதி கிரியைகள் அரச செலவில்... அரசு அதிரடி அறிவிப்பு. Muhamed Hasil December 01, 2020 A+ A- Print Email கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை குடும்ப அங்கத்தவர்கள் பொறுப்பேற்காத பட்சத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகளுக்கான செலவீனங்களை அரசாங்கமே பொறுப்பேற்பதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment