கம்பளை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவ்வைத்தியசாலையின் 6,9 இலக்க வாட்தொகுதிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வாட்டு தொகுதிகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment