கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு பெளத்த மத பீடத்தின் அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் விசேட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சுமார் 21,000 பௌத்த தேரர்களை இந்த நிக்காயா உறுப்பினர்களாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment