சற்றுமுன் நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவானது. December 14, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளனர்.இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.விபரம் பின்வருமாறு
Post a Comment