சற்றுமுன் நாட்டில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு. December 08, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 797 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment