சற்றுமுன் நாட்டில் நான்கு கொரோனா மரணங்கள் பதிவானது. December 01, 2020 A+ A- Print Email சற்றுமுன் நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவானதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment