நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 329 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நாட்டில் இன்று மாத்திரம் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment