சற்றுமுன் வெளியான செய்தி; கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு. December 16, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் கொரொனா மரணங்கள் 160ஆக அதிகரித்துள்ளது. விபரம் பின்வருமாறு
Post a Comment