நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 326 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment