இலங்கையில் கொரோனா தொற்று அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
இதன்படி, அதிக ஆபத்துள்ள பகுதியை அடையாளப்படுத்தும் சிவப்பு நிறம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதை காணமுடிந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்துடன், ஒப்பிடும் போது இலங்கையில் அபாய வலயங்களாக காணப்படும் பகுதிகளின் அளவு அதிகமாக உள்ளதை காணமுடிந்துள்ளது.
Post a Comment