நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 454 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 258 பேர் ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment