நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா னமேலும் 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 551 கொரோனா தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment