சற்றுமுன் பதிவான கொரோனா மரணங்கள். December 10, 2020 A+ A- Print Email சற்றுமுன் நாட்டில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவானதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு மற்றும் வெலிகம பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment