கொரோனா மரணம் என அடையாளப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு ஜனாஸா இன்று மாலை பொரளையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயது பெண் ஒருவரின் ஜனாஸாவே இவ்வாறு இன்று மாலை தகனம் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment