நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! November 24, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளமை.
Post a Comment