சற்றுமுன் நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவானதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment