தீவிரமடையும் கொரோனா – சுகாதாரதுறை சற்றுமுன்னர் விடுத்த தகவல்.! November 01, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 6 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 187 பேர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment