கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு. November 18, 2020 A+ A- Print Email கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 92 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment