நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு. November 20, 2020 A+ A- Print Email இலங்கையில் இன்றைய தினம் (20) 220 கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 15,550 ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment