கொழும்பின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன November 09, 2020 A+ A- Print Email கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட அங்குலானை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment