நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 198 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர் .
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment