நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலல் இருந்து நாடு திரும்பிய நால்வரும் ஏனைய அனைவரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 723 ஆக காணப்படுகின்றது.
Post a Comment