சற்றுமுன் நாட்டில் 36வது கொரோனா மரணம் பதிவானது. November 09, 2020 A+ A- Print Email கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.இதன்படி கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.கந்தானை பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
Post a Comment