நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 131 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment