நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் – உடன் அமுலாகும் வகையில் சிறைச்சாலை தினைக்களத்தின் விசேட தீர்மானம். October 04, 2020 A+ A- Print Email மஹார மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment