கொத்தட்டுவை மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கே இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இன்று இரவு 7 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
Post a Comment