ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி. October 28, 2020 A+ A- Print Email நாளை நள்ளிரவு முதல் நவம்பர் 2ஆம் திகதி காலை 5 மணிவரை மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினட தலைவர் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.
Post a Comment