சற்றுமுன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு. October 13, 2020 A+ A- Print Email கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,328ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment