கொழும்பில் மேலுமொரு பிரதேசத்திற்கு ஊரடங்குச்சட்டம்! October 22, 2020 A+ A- Print Email கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனைக் கூறியுள்ளார்.
Post a Comment