சற்றுமுன் நாட்டில் மேலும் 319 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. October 30, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 319பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment