நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தில் இருந்த 37 பேர், மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 24 பேர் மற்றும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 140 பேருக்குமே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment