நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 145 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 48 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 97 பேர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 591 ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment