மேலும் 263 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,784ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 36 பேர் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்பதுடன், ஏனைய 227 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment