தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இணைவதற்கான விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அதிலுள்ள பிழைகளை திருத்திக்கொள்ளவும் மீள் பரிசீலனை செய்து கொள்ளவும் கல்வி அமைச்சு 04 நாட்கள் கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் www.moe.gov.lk என்ற இணையத்தள பக்கத்தில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இணைந்துகொள்வதற்கான விண்ணப்பங்களை நிறப்ப முடியும் என கூறப்பட்டுள்ளது.
Post a Comment